வகைப்படுத்தப்படாத

தமிழகத்தில் ஏற்பட்ட பாரிய தீப்பரவலில் இதுவரை 8 மாணவிகள் பலி

தமிழகம் – தேனி மாவட்டத்தின் குரங்கனி மலைத்தொடர் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் இதுவரையில் 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ ஏற்வதற்கு முன்னர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பல மாணவிகள், காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டனர்.

அவர்களில் 27 பேர் வரையில் மீட்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இந்திய பிரதமர் இலங்கைக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்துகொண்டு நாடு திரும்பினார்

Update – கொட்டகலை பகுதியில் பஸ் விபத்து

பெந்தர கடற்பகுதியில் கப்பல் ஒன்று தீப்பற்றியதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தில் உண்மை இல்லை