சூடான செய்திகள் 1

தப்பிச் சென்ற நான்கு கைதிகளில் இருவர் கைது

(UTV|COLOMBO)-முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற சிறையில் இருந்து தப்பிச் சென்ற நான்கு கைதிகளில் இரண்டு பேர் கைதாகியுள்ளனர்.

செல்வப்புரம் பகுதிக்கு அருகில் உள்ள வனம் ஒன்றில் மறைந்திருந்த நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நாளை காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர்களாக இரண்டு அமைச்சர்கள் நியமனம்

இலங்கையில் சிக்குண்டுள்ள இந்தியர்களை அழைத்துச் செல்ல தீர்மானம்