உள்நாடு

தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கண்டு பிடிக்கப்பட்டார்

(UTV|கொழும்பு)- முல்லேரியா IDH மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதனை அடுத்து  குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பகுதியில் இருந்த கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

வவுனியா, ஓமந்தை பகுதியில் கோர விபத்து – இருவர் பலி – 9 பேர் காயம்

editor

சர்வதேச நீதியைக் கோரி மக்கள் ஜனநாயகப் போராட்டம்!

ரஞ்சனின் குரல் பதிவு தொடர்பில் இறுதி அறிக்கை