உள்நாடு

தபால் மூல வாக்காளர்களின் விண்ணப்பங்கள் 6ம் திகதி முதல்

(UTV|கொழும்பு) -2020 ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர்களின் விண்ணப்பங்கள் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் இம் மாதம் 16 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts

தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு போகம்பறை சிறைச்சாலை

இந்தியாவின் நன்கொடை மருந்துப் பொருட்கள் நாட்டை வந்தடைந்தது

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – இதுவரை 8 பேர் கைது

editor