உள்நாடுசூடான செய்திகள் 1

தபால் மூல வாக்களிப்பு – 47,430 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

(UTV|கொழும்பு)- பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்குரிய விண்ணப்பங்களில் 47,430 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பிற்காக 753,037 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

Related posts

தனிமைப்படுத்த சில பகுதிகள் விடுவிப்பு

புதிய அமைச்சரவை நியமனத்தினால் இளைஞர்களின் போராட்டத்தினை நிறுத்த முடியாது

வாராந்தம் 3 இலட்சம் லீற்றர் ஒட்சிசன் வாயுவை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி