உள்நாடு

தபால் – உப தபால் நிலையங்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றாளர்கள் பதிவானதையடுத்து 4 தபால் நிலையங்கள் மற்றும் 28 உப தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் அஞ்சல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என அஞ்சல் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

வானிலை முன்னறிவிப்பு

ஊடகப் பொறுப்பை ஊடகத்துறை அமைச்சர் விளக்குகிறார்

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை – மேலும் இரண்டு பேர் கைது – இதுவரை ஆறு பேர் கைது

editor