உள்நாடு

தபால் அலுவலகங்களை திறப்பது குறித்து விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) -ஊரடங்கு அமுலில் உள்ள மாவட்டங்களில் தபால் அலுவலகங்களை மீள திறப்பது குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நாளை இடம்பெறும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பவுன் விலை ரூ. 200,000 ஆக உயர்வு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவித்தல்

பெட்ரோல் மற்றும் டீசல் மீது பாரியளவில் வரி அறவிடப்படுகிறது – சம்பிக்க ரணவக்க

editor