உள்நாடு

தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்த உப பொலிஸ் பரிசோதகர்

வீரகுல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தனது கடமைநேர துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மன்னாரில் 4 வான் கதவுகள் திறப்பு – மக்கள் அவதானம்.

இரண்டரை இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற தொழில் திணைக்கள அதிகாரி கைது

editor

தொற்றிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை 11,000 ஐ கடந்தது