உள்நாடுவிளையாட்டு

தனுஷ்கவுக்கு இனி கிரிக்கெட் தடை

(UTV | கொழும்பு) –   அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேசிய வீரர் தனுஷ்க குணதிலகவை உடனடியாக அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இடைநீக்கம் செய்ய இலங்கை கிரிக்கெட் நிர்வாக குழு முடிவு செய்துள்ளது.

Related posts

வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு நாளை

editor

தென்கிழக்குப் பல்கலையில் இடைநிறுத்தப்பட்ட 22 மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை!

editor

ஜனாதிபதி மற்றும் நேபாள பிரதமர் இடையே சந்திப்பு!