விளையாட்டு

தனுஷ்கவின் பிணை மனு நிராகரிப்பு

(UTV |  சிட்னி) – இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய பொலிசாரால் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகேவுக்கு சிட்னி நீதிமன்றத்தில் பிணை மறுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

இலங்கை அணியின் முன்னாள் பிரபல வீரர் ஒருவருக்கு கிடைத்துள்ள வாய்ப்பு! ஆலோசகராக இலங்கை அணி வீரர்

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு 2 முறை கொரோனா பரிசோதனை

ஜூனியர் உலகக்கோப்பையில் சவால்களை கடந்து வெற்றி