உள்நாடுசூடான செய்திகள் 1விளையாட்டு

தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றம் பிணை வழங்கியது!

(UTV | கொழும்பு) –
பாலியல் குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றமொன்று இன்று பிணை வழங்கியது.

150000 டொலர்கள் என்ற ரொக்கப்பிணையில் தனுஷ்க குணதிலக பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் இந்த வழக்கு முடியும் வரை அவர் அவுஸ்திரேலியாவில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தண்டவாளங்களை ஏற்றிச் சென்ற ரயில் தடம்புரண்டது!

editor

வழமைக்கு திரும்பிய குடிவரவு குடியகல்வு திணைக்களம்

editor

10 மாத குழந்தையை கொலை செய்த தாய் கைது

editor