உள்நாடுசூடான செய்திகள் 1

தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனைக்காக தனியார் வைத்தியசாலைகளின் உதவியை பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி நாளொன்றுக்கு ஆயிரம் பரிசோதனைகளை மேற்கொள்ள அமைச்சு தீர்மானித்துள்ளது

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை காரணமாக குறித்த பரிசோதனையை விரிவுபடுத்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதியானால் அம்பாறையில் இனவாதம் அற்ற முறையில் சேவையாற்றுவேன் – சம்மாந்துறையில் சஜித்

அத்தியாவசியப் பொருட்களின் வரி நீக்கம்

கலந்துரையாடல் தோல்வி : தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பு