உள்நாடு

தனியார் பேருந்துகளின் சேவை முற்றாக தடைப்படும்

(UTV | கொழும்பு) –  இன்று பிற்பகல் வரை தனியார் பேருந்துகளின் சேவை முற்றாக தடைப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று காலை வரை தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் குறைவாகவே இயங்கியதாக அவர் கூறினார்.

இதேவேளை, அரசாங்கம் உறுதியளித்தபடி தனியார் பஸ்களுக்கு டீசல் வழங்காமைக்கு எதிராக நுவரெலியாவில் எதிர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

Related posts

ஹொரண பிரதேச சபையின் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் அதிரடியாக கைது!

editor

ரணில் தற்றுணிவுடன் செயற்பட்டார் : ஜனாதிபதி அநுரவுக்கு தற்றுணிவு கிடையாது – விமல் வீரவன்ச

editor

யாழ்ப்பாணம் – திருச்சி விமான சேவை ஆரம்பம்

editor