உள்நாடுசூடான செய்திகள் 1

தனியார் பேருந்து ஊழியர்கள் பணி புறக்கணிப்பு

(UTVNEWS | COLOMBO) -தெஹிவளை பத்தரமுள்ள 163  வீதி இலக்கம் தனியார் பேருந்து ஊழியர்கள் பணி புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த தனியார் பேருந்து ஊழியர்கள் தமக்கான நிரந்தர தரிப்பிடம் இன்மையை காரணம் காட்டி பணி புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

 

 

Related posts

மற்றுமொரு ஹெரோய் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து அம்லா ஓய்வு

பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை