உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 223 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணி நேரத்திற்குள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 223 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 10,073 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரவித்திருந்தார்.

Related posts

தையிட்டி விகாரையை உடைப்பதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு வருமா? மீண்டும் இனவாதத்தை தூண்ட முடியாது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor

கிழக்கு மாகாண ஆளுநருடன் சம்மாந்துறை தவிசாளரின் சினேகபூர்வ சந்திப்பு

editor

சீரற்ற காலநிலையினால் காங்கேசன்துறை – நாகப்பட்டினம் படகு சேவை இடம்பெறாது

editor