உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 93 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 93 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபர் முதல் இதுவரை 52,719 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பயணக் கட்டுப்பாடுகளை மீறி மாகாண எல்லைகளைக் கடக்கமுயன்ற 284 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Related posts

வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் வரை மீண்டும் அரிசியை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை

editor

சதோசவுக்கு மதுபான உரிமம்

விவாதத்திற்காக வரலாற்றை மறைத்த விமல் ரத்னாயக்கா

editor