உள்நாடுசூடான செய்திகள் 1

தனிமைப்படுத்தல் கால எல்லை நீடிப்பு

(UTV|COLOMBO) – கொவிட் – 19 தொற்றின் பரவலை தடுக்கும் வகையில் அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நாட்களை நீடிக்க தீர்மானித்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி , தனிமைப்படுத்தல் 14 நாட்களை 21 நாட்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒக்டோபர் 8ம் திகதி வரை கொரிய மொழி தேர்ச்சி பரீட்சை நடைபெறும்

 நாட்டில் மேலும் 215 பேர் கொரோனா தொற்றுக்கு பலி

ஜனாதிபதியின் ஆலோசனையின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனம்