புகைப்படங்கள்

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 31 பேர் வீடுகளுக்கு

(UTV|கொழும்பு)- வவுனியா பம்பைமடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து இன்று (17) 31 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர்

பம்பைமடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த இறுதி குழாமே இவ்வாறு வெளியேறியுள்ளனர்.

 

 

Related posts

நீரில் மூழ்கியது பலாங்கொடை, நாவலப்பிட்டி நகரங்கள் [PHOTOS]

சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்….

Protests across North-East calling for end to atrocities against civilians in Syria