உள்நாடு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 152 பேர்

(UTV | வவுனியா) – வவுனியா-வேளான்குளம் வன்னி விமானப் படை முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 152 பேர் இன்று(04) 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பின்னர் தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆற்றில் விழுந்த மோட்டார் சைக்கிள் – கணவன் உயிரிழப்பு – மனைவியும் பிள்ளையும் உயிருடன் மீட்பு – நிந்தவூரில் சம்பவம்

editor

பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

editor

புதிய அலுவலக ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்