உள்நாடு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 153 பேர் வீடுகளுக்கு

(UTV|கொழும்பு)- முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் பல தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 153 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று வெளியேறியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிகேடியர் சந்தன விக்ரமாசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரணைமடு விமான படை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து இலங்கை கடற்படை உறுப்பினர்கள் 71 பேர் தமது தனிமைப்படுத்தல் நடவடிக்கையினை நிறைவு செய்து வெளியேறியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Related posts

வாக்குவாதம் மோதலாக மாறியதில் ஒருவர் பலி – மருதமுனையில் சம்பவம்

editor

தற்போதைய அரசாங்கத்திற்கு பூரண ஆதரவு

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கை தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் உதவி

editor