உள்நாடு

தனிமைப்படுத்தலுக்கு பொலன்னறுவையில் விசேட மையம்

(UTV|கொழும்பு) – ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் கொரோனா சந்தேக நபர்களை தனிமைப்படுத்த இன்று(17) முதல் பொலன்னறுவையில் விசேட மையம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக இராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

Related posts

ஒரே நாளில் 57 பேருக்கு தொற்று

தனியார் பேரூந்து கட்டணத்தில் திருத்தம்

டிஜிட்டல் தடுப்பூசி அட்டை செப்டம்பரில் விநியோகிக்கப்படும்