உள்நாடு

தனிமைப்படுத்தலில் உள்ளோர் வாக்களிக்கும் முறை தொடர்பில் ஆராய்வு

(UTV | கொழும்பு) – கொவிட் -19 தொற்று அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களது வாக்களிப்பு முறை தொடர்பில் எமது செய்திப் பிரிவு வினவியபோதே ஆணைக்குழுவின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

SJB ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பு வீதிகள் முடங்கும் நிலை

மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவைகளை பாராட்டுகிறேன்

அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த விஜயதாச ராஜபக்ச.