உள்நாடு

தனிமைப்படுத்தலிலிருந்து சில பகுதிகள் நாளை விடுவிப்பு

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தலிலிருந்து சில பகுதிகள் நாளை(04) அதிகாலை 5 மணியுடன் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தொிவித்துள்ளார்.

பொரள்ளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வனாத்தமுல்ல கிராம சேவகர் பிாிவு, மிாிஹானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தமிழ்நாடு என்பன நாளையுடன் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளன.

Related posts

நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம் – அமைச்சர் குமார ஜயக்கொடி

editor

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

புதிய விளையாட்டுச் சட்டத்தை அறிமுகம் செய்வதற்கான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!