உள்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட மீலகேவ பகுதியின் 34 பேர்

(UTV|கொழும்பு) – குருநாகல் – மீகலேவ பகுதிகளை சேர்ந்த 34 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

16 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிசறை கடற்படை முகாமில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட சிப்பாயும் ஏனைய கடற்படை சிப்பாய்கள் சிலரும் தொடர்பை பேணியதாக கூறப்படும் நிலையில் இவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சிலோன் மீடியா போரத்தின் ஐந்தாம் ஆண்டு பூர்த்தி – நிர்வாக சேவை அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் ஒன்றிணைவும், கௌரவிப்பும்

editor

அரசியல் செயற்பாடுகளில் பெண்களை வலுப்படுத்துவதே எதிர்பார்ப்பு – பிரதமர் ஹரிணி

editor

பாராளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி