உள்நாடு

தனிமைபடுத்தலை நிறைவு செய்த மேலும் 126 பேர் வீடுகளுக்கு

(UTV|கொழும்பு)- இரணைமடு கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 126 பேர் தமது தனிமைப்படுத்தல் நடவடிக்கையினை நிறைவு செய்து இன்று(23) வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில், 1 இலட்சத்து 45 ஆயிரத்து 373 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

Related posts

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தினுள் 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் ´கொவிட் தடுப்பூசி´

புதிய கோப் மற்றும் கோபா உறுப்பினர்கள் இன்று அறிவிக்கப்படலாம்

உயிர்த ஞாயிறு: நாடுமுழுவதும் விசேட பாதுகாப்பு