உள்நாடு

தனிமைபடுத்தப்பட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள்

(UTV | கொவிட் –19) – பிலியந்தலை பொலிஸ் நிலையத்திலுள்ள மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான நபர் மீன் கொண்டு சென்ற பாரவூர்தியை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சோதனையிட்டடுள்ளனர்.

இதனையடுத்து அவர்களை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு சுகாதார தரப்பினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Related posts

ஜனவரி 05 முதல் 05 மாதங்களுக்கு ரயில் சேவை இடம்பெறாது.

இன்றும் இணையவழி கற்பித்தலை புறக்கணிக்கும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள்

JUST NOW: நாட்டுக்கு வருகைதந்த பசில் – நடக்கப்போவதென்ன?