உள்நாடுசூடான செய்திகள் 1

தனது மூன்று மாத சம்பளத்தை வழங்கினார் ஜனாதிபதி

(UTV|கொழும்பு) – ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது மூன்று மாத சம்பளத்தை வழங்கியுள்ளார்,

இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் பிபீ ஜயசுந்தரவிடம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று மதியம் கையளித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதிக்கும் சிறு மற்றும் மத்திய அரிசி உற்பத்தியாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

editor

உயிரிழந்த மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி – கண்ணீருடன் தாயார்

editor

மருந்துகளின் விலைகள் மீண்டும் உயர்வு