உள்நாடுசூடான செய்திகள் 1

தனது மூன்று மாத சம்பளத்தை வழங்கினார் ஜனாதிபதி

(UTV|கொழும்பு) – ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது மூன்று மாத சம்பளத்தை வழங்கியுள்ளார்,

இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் பிபீ ஜயசுந்தரவிடம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று மதியம் கையளித்துள்ளார்.

Related posts

இன்று முதல் நாடு முழுவதும் QR முறை நடைமுறைக்கு

முஸ்லிம் மாணவிகளின் ஆடை தொடர்பில் பிரதமரின் தீர்மானம் வரவேற்கத்தக்கது – வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பின் தலைவி நிகாஸா ஷர்பீன்.

editor

ரணிலுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் கடும் எதிர்ப்பு!

editor