உள்நாடு

ட்ரோன் இயந்திரத்திரத்திற்கான தடை நீக்கம்

(UTV|கொழும்பு) – ட்ரோன் இயந்திரத்தை பறக்கவிட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

சிவில் விமான சேவை விதிமுறைகளுக்கு அமைய விதிக்கப்பட்டிருந்த தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிகார சபையின் பணிப்பாளர் ஜெனரல் HMC நிமல்சிரி தெரிவித்தார்.

Related posts

சஜித்துடன் இணைந்த சேவ லங்கா மஜீத் – பொத்துவில் தொகுதி இணை அமைப்பாளராக நியமனம்

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு கடன்

நாளை துக்க தினமாக அறிவிப்பு