உள்நாடுவிளையாட்டு

தடை தாண்டல் சம்பியனான மதுஷானி தற்கொலை

(UTV | கொழும்பு) – இலங்கை 400 மீற்றர் தடை தாண்டல் சம்பியனான மதுஷானி(25) தும்மலசூரியவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

பல அமைச்சுக்களின் விடயதானங்களை திருத்திய வர்த்தமானி வெளியீடு

ரிஷாத்தின் மனு மீதான பரிசீலனைகளில் இருந்து மற்றுமொரு நீதியரசர் விலகல்

கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியுடன் டுபாய்க்கு தப்பியோடிய சம்பவம்

editor