உள்நாடு

தடுப்பு முகாம்களில் இருந்து மேலும் 77 பேர் வீட்டுக்கு

(UTVNEWS | COLOMBO) – தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களிலிருந்து 77 பேர் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 47 தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் 2096 பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு ஆலோசனை

பேருவளையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

வவுனியாவில் செல்லொன்று மீட்பு