உள்நாடு

தடுப்பு முகாம்களில் இருந்து மேலும் 77 பேர் வீட்டுக்கு

(UTVNEWS | COLOMBO) – தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களிலிருந்து 77 பேர் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 47 தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் 2096 பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை

பொதுத் தேர்தலை பிற்போடுமாறு த.தே.கூ கோரிக்கை

‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற இலட்சியத்துடன் முன்னேறுவோம்