உலகம்

தடுப்பு மருந்து பரிசோதனை மீண்டும் ஆரம்பம்

(UTV | இங்கிலாந்து) -பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தின் பரிசோதனை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னர் தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட ஒருவருக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதால் தடுப்பு மருந்து பரிசோதனை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரிட்டனின் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்கு பிறகு பரிசோதனை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

Related posts

காசாவில் போர்நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்!

கட்டார் தாக்குதலில் சிறிய பாதிப்பும் இல்லை – இனியாவது அமைதியை கடைபிடியுங்கள் – ⁠ட்ரம்பின் அறிவிப்பு

editor

ஆங் சான் சூகியை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு