உள்நாடு

தடயவியல் அறிக்கை தொடர்பில் 2 நாள் விவாதம் – ஜேவிபி கோரிக்கை

(UTV|கொழும்பு) – மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பிலான தடயவியல் கணக்காய்வு அறிக்கை குறித்து, பாராளுமன்றில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்தப்பட வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, அந்தக் கணக்காய்வு அறிக்கை குறித்து விவாதம் நடத்துவதற்காக இரண்டு நாட்களை ஒதுக்குமாறு, சபாநாயகரைக் கோரியுள்ளார்.

Related posts

யாழ்ப்பாணத்தில் விபச்சார வீடு முற்றுகை – நால்வர் கைது

ரணில் மாமா விற்பனை செய்கின்ற போது அநுர மருமகன் அமைதி காக்கிறார் – சஜித்

editor

நாடு முழுவதும் இளம் தொழில்முனைவோரை உருவாக்க ஆயிரம் உற்பத்தி கூட்டுறவுகள் நிலையங்கள்!

editor