உள்நாடு

‘தங்கல்ல சுத்தா’ பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது

(UTV | கொழும்பு) –  பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘தங்கல்ல சுத்தா’ என அறியப்படும் லொக்குகே லசந்த பிரதீப் நீர்கொழும்பில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

வரி அடையாள எண் தொடர்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

விடைத்தாள் திருத்தப்பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 671 ஆக உயர்வு