உள்நாடு

‘த பினான்ஸ்’ வைப்பாளர்களுக்கு திங்கள் முதல் இழப்பீடு வழங்க நடவடிக்கை

(UTV|கொழும்பு)- ‘த பினான்ஸ்’ (The Finance) நிறுவன வைப்பாளர்களுக்கு எதிர்வரும் 08 ஆம் திகதி தொடக்கம் தலா 600,000 ரூபா இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார்

Related posts

ரணில் மாமா விற்பனை செய்கின்ற போது அநுர மருமகன் அமைதி காக்கிறார் – சஜித்

editor

சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

இதுவரை இராஜினாமா செய்யவில்லை : சுமேத பெரேரா