உள்நாடு

ட்ரோன் கமரா கண்காணிப்பில் 7 பேர் கைது

(UTV | கொழும்பு) –    தனிமைப்படுத்தப்பட்டுள்ள முகத்துவாரம் பகுதி, வான் மார்க்கமூடாக ட்ரோன் கமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இன்று (13) காலை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எமது நாட்டின் முக்கிய உயிர்நாடியாக இருப்பது பெண்களே – மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

நாமல் குமார கைது

editor

மகேஷ் சேனாநாயக்கவிற்கு அமெரிக்காவில் அதி உயர் விருது