உள்நாடு

டெங்கு நோய் பரவலை தடுக்க குழு நியமனம்

(UTV|COLOMBO) – மேல் மாகாணத்தில் டெங்கு நோய் பரவலை தடுப்பதற்காக செயற்பாட்டு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் தம்மிகா ஜயலத் தெரிவித்துள்ளார்.

குறித்த செயற்பாட்டு குழு அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இடியுடன் கூடிய மழை பெய்யும் – வெளியான அறிவிப்பு

editor

இறைச்சி கடைகளுக்கு பூட்டு!

சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க கோரிக்கை