உள்நாடு

டெங்கு நோய் பரவலை தடுக்க குழு நியமனம்

(UTV|COLOMBO) – மேல் மாகாணத்தில் டெங்கு நோய் பரவலை தடுப்பதற்காக செயற்பாட்டு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் தம்மிகா ஜயலத் தெரிவித்துள்ளார்.

குறித்த செயற்பாட்டு குழு அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வானவேடிக்கைகளினால் வளி மாசு அதிகரிப்பு

கணிதப்பாட விருத்திக்கான விசேட வேலைத்திட்ட நடவடிக்கை

மக்களுக்கு ஆதரவாக செயற்பட்ட ஜனகவை நீக்க பாராளுமன்றில் பிரேரனை – சஜித் போர்க்கொடி