சூடான செய்திகள் 1

டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி…

(UTV|COLOMBO)-2017ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2018ம் ஆண்டில் டெங்கு நோயாளர்களில் தௌிவான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழுப்பு பிரிவு கூறியுள்ளது.

2018ம் ஆண்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைவடைந்துள்ளதாக அந்தப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஹசித திசேரா கூறினார்.

இந்த நிலையை தொடர்ந்து பேணிச் செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக வைத்தியர் ஹசித திசேரா மேலும் கூறினார்.

 

 

 

 

 

Related posts

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களது பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

ரணிலுடன் 80 பேர் வெளிநாடுக்கு செல்ல தயார் நிலையில்…!

வக்பு சபைக்கு அழுத்தம் வழங்கும் தேசிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள்

editor