உள்நாடு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 10 ஆயிரத்து 924 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது

இதற்கமைய கொழும்பில் ஆயிரத்து 693 பேரும், திருகோணமலையில் ஆயிரத்து 278 பேரும், யாழ்ப்பணத்தில் ஆயிரத்து 61 பேரும், மட்டக்களப்பில் ஆயிரத்து 44 பேரும், கம்பஹாவில் 74 பேரும், மத்திய மாகாணத்தில் 662 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் 428 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

ஒன்றரை மணி நேரம் வாக்குமூலம் – கோட்டாபய ராஜபக்ஷ CIDயில் இருந்து வெளியேறினார்

editor

விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை மேலும் நீடிப்பு

பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவை துணைக் குழு