உள்நாடு

டெங்கு தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

(UTV | கொழும்பு) –

கடந்த சில நாட்களாக காய்ச்சலுடன் வைத்தியசாலைக்கு வரும் சிறுவர்கள் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

தற்போது சிறுவர்களிடையே டெங்கு கடுமையாக பரவி வருவதால் டெங்கு தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கவிஞர் அஹ்னாப் ஜசீம் பிணையில் விடுதலை

நாட்டின் பல இடங்களில் இன்றும் மழை

நுவரெலியாவில் அரச பல்கலைக்கழகம்