உள்நாடு

டித்வா புயல் – 374,000 பேர் தொழில் இழப்பு!

டித்வா சூறாவளியால் நாட்டில் 374,000 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

நவம்பர் மாத இறுதியில் தாக்கிய சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக தொழிலாளர்கள் மாதத்துக்கு 48 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இழப்பை சந்தித்துள்ளதாக அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

Related posts

சிறைச்சாலை பஸ்ஸில் இருந்து சந்தேக நபர் தப்பியோட்டம் – சம்மாந்துறை நீதிமன்ற வளாகத்தில் சம்பவம்

editor

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம்

வடக்கு – கிழக்கில் எதிர்வரும் 20 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால்!