அரசியல்உள்நாடு

டிசம்பர் மாதம் பாராளுமன்றம் கூடும் திகதியை அறிவித்தார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

டிசம்பர் மாதம் 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்களிலும் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டார்.

Related posts

வவுனியா சாலை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

ஜனாதிபதி போட்டிக்கு களமிறங்கும் டலஸ்

கலாநிதி பட்டம் தொடர்பில் சர்ச்சை – மௌனம் கலைக்க போகும் சபாநாயகர்

editor