சூடான செய்திகள் 1

ஞானசார தேரர் தொடர்பில் அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

(UTV|COLOMBO) சந்தியா எக்நலிகொடவை அச்சுறுத்திய குற்றத்திற்காக கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டிருந்த 06 மாத கால சிறைத் தண்டனை 05 வருடங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.

ஹோமாகம மேல் நீதிமன்றம் இன்றை தினம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts

ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை தாக்குதல்

சம்பந்தன் – கிழக்கு ஆளுநர் சந்திப்பு

பிரதி சபாநாயகரை தெரிவு செய்வற்கான இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பம்