உள்நாடு

ஜோன்ஸ்டனை கைது செய்ய பிடியாணை

(UTV | கொழும்பு) – மே 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலேகா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Related posts

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏழு மாவட்டங்களில் போட்டி – ரிஷாட்

editor

இருபது : புதிய திருத்தங்களை சேர்ப்பதற்கு அரசு தீர்மானம் [UPDATE]

எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் புதிய அறிவிப்பு

editor