உள்நாடு

ஜேவிபி முன்னாள் எம்பி சமந்த வித்யாரத்ன கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்த குற்றச்சாட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளர்களான சமந்த வித்யாரத்ன, நாமல் கருணாரத்ன உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூலை முதலாம் திகதி பொரலந்த பகுதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தமை தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளளர்.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி

ஜனாதிபதி தேர்தல் எப்போது ? நாளை இரவு அறிவிப்பு.

மஹிந்தவின் இல்லத்தில் நீர் விநியோகம் துண்டிப்பு

editor