சூடான செய்திகள் 1

ஜெனிவாவிற்கு பிரதிநிதிகளை அனுப்பும் ஜனாதிபதி…

(UTV|COLOMBO) ஜெனீவா நகரில் இத்தினங்களில் இடம்பெறும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிகளாக பாராளுமன்ற  உறுப்பினர் சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது , பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு இலங்கைக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் இவர்கள் கோர எதிர்ப்பார்த்துள்ளனர்.

தற்போது இடம்பெற்றுவரும் ஊடக நிறுவன பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகனை அச்சுறுத்தி தங்க நகை கொள்ளை!

பாடசாலைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டாம்

பிரபல பாடகர் இவ்வுலகை விட்டு பிரிந்தார்