உள்நாடு

ஜிங்கங்கை முகத்துவாரத்தில் குளிக்கச் சென்ற இரு மாணவர்கள் பலி

(UTV |  காலி) – காலி, கிங்தோட்டை, ஜிங்கங்கை முகத்துவாரத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் நீராடச் சென்ற இரு மாணவர்கள் நேற்று (08) பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவின்ன அரபிக் பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயது மற்றும் 15 வயதுடைய இரு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Related posts

தனியார் பேரூந்து கட்டணத்தில் திருத்தம்

நாட்டிற்காக சிறந்த இணக்கப்பாட்டை எட்டிக்கொள்வதற்கு எதிர்க்கட்சியாகிய நாமும் எமது ஆதரவைத் தருவோம் – சஜித் பிரேமதாச

editor

கிண்ணியாவில் இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு