உள்நாடு

ஜாலிய சேனாரத்ன கடமைகளை பொறுப்பேற்றார்.

(UTV|COLOMBO) – காவற்துறை ஊடக பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஜாலிய சேனாரத்ன தனது கடமைகளை இன்று(02) பொறுப்பேற்றார்.

இவருக்கு நேற்றைய தினம் நியமனம் வழங்கப்பட்டது.

Related posts

கொழும்பில் ஏற்படப்போகும் மாற்றம்

முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பிற்கும் இராணுவத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை

மே 9ம் திகதி நடந்தது இதுதான் – அநுரவின் கருத்தை ஏற்றுக் கொண்டார் ரமேஷ்