உள்நாடு

ஜானாதிபதி – ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே சந்திப்பு

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆளும் கட்சியின் விசேட கூட்டம் நாளை (26) பிற்பகல் நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பின் போது அவசர சட்டத்தை சமர்ப்பித்து அமுல்படுத்துவது மற்றும் அனைத்து கட்சி ஆட்சி அமைப்பது குறித்து விவாதிக்கப்படும்.

விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பது இதுவே முதல் தடவையாகும்.

Related posts

உணவு தொண்டையில் சிக்கி 1வயது பிள்ளை மரணம்!

பாலஸ்தீனில் எமது உறவுகள் மிகுந்த சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பதனால் அவர்களுக்காக துஆ செய்வோம் – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தேசிய ஷூரா சபை

editor

ரவியின் தேசியப் பட்டியல் விவகாரம் – வர்த்தமானி இரத்தாகாது என ரத்நாயக்க தெரிவிப்பு

editor