சூடான செய்திகள் 1

ஜா-எல யில் கை வெடி குண்டுடன் ஒருவர் கைது

(UTVNEWS | COLOMBO) – வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கை வெடி குண்டுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு குறித்த சந்தேக நபர் ஜா-எல – ஏகல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர 13 தடவைகள் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு பிரதேசத்தில் இடம் பெற்ற
பல கொள்ளை சம்பவங்களுடன் சந்தேக நபர் தொடர்புப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

சிறைச்சாலை அதிகாரி கொலை தொடர்பில் மற்றுமொருவர் கைது

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லை மேலும் நீடிப்பு