வளைகுடா

ஜமால் கஷோக்கியின் கொலையுடன் சவூதி இளவரசர் தொடர்புபட்டுள்ளமை உறுதியாகியுள்ளது

(UTV|SAUDI)-சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர், ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலையுடன் தொடர்புபட்டுள்ளமைஉறுதியாகியுள்ளதாக அமெரிக்க செனட் தெரிவித்துள்ளது.

சீ.ஐ.ஏ. பிரதானி ஜீனா ஹெஸ்பெல் இனது கருத்துக்களுக்கு பின்னர் குறித்த கொலை உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறே, சவூதி அரசுக்குரிய முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் கொடூரமான நபர் என்றும் செனட் தெரிவித்துள்ளது.

ஜமால் கஷோக்கியின் கொலை போன்ற கொடூரமான நடவடிக்கைகளை தமது அரச ஏற்காது என அமெரிக்கா, சவூதி அராபியாவுக்கு தெரிவித்திருந்ததாகவும் அமெரிக்க செனட் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

Related posts

அபுதாபி நீதிமன்றங்களில் மூன்றாவது மொழியாக இந்தி

‘உலக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் தினம்’ சவூதி அரேபியாவின் முன்மாதிரியான திட்டம்

விசா கட்டுப்பாடுகளை தகர்த்து புதிய சலுகைகளை விதித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம்